Indian Ocean-ல் தீப்பிடித்து எரியும் Oil tanker Ship மீட்க சென்ற Indian Coast Guard

Indian Ocean-ல் தீப்பிடித்து எரியும் Oil tanker Ship மீட்க சென்ற Indian Coast Guard

இலங்கை கடற்கரையில், பனாமா நாட்டின் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. பனாமா நாட்டின் நியூ டைமண்ட் என்ற கப்பலானது 2,70,000 டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தது. இந்த கப்பலில் மாலுமிகள், பொறியாளர்கள் உள்பட 23 பேர் இருந்தனர்.
Oil tanker with 2,70,000 tonnes of crude oil caught fire in Srilankan coast and its under control.
#OilTanker
#Srilanka

srilanka, oil tanker, இலங்கை