சேலத்தில் ஊரை கூட்டி கிடா விருந்து.. 46 பேருக்கு தொற்று.. அடுத்தடுத்து 3 பேர் பலி

சேலத்தில் ஊரை கூட்டி கிடா விருந்து.. 46 பேருக்கு தொற்று.. அடுத்தடுத்து 3 பேர் பலி

சேலம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் கிடா விருந்தில் பங்கேற்றவர்களில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு. ஏற்பட்டுள்ளது. இதனிடையே விருந்தில் பங்கேற்ற 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
46 person tested positive for coronavirus who participate kida virundhu ( Lamb meal) festival in Jalakandapuram salem.

salem,coronavirus,சேலம்