சேலம் கமிஷனர் ஆபீசில் திடீர் பரபரப்பு.. உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி வந்த 2 காதல் ஜோடி..!

சேலம் கமிஷனர் ஆபீசில் திடீர் பரபரப்பு.. உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி வந்த 2 காதல் ஜோடி..!

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கேட்டு அரசு பள்ளி ஆசிரியை மற்றும் கல்லூரி மாணவி ஆகியோர் தங்கள் காதலனுடன் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
two love couple married in temple, they came to the Salem police commissioner’s office

Salem,lovers,love marriage