எல்லை தாண்டிய சீனாவின் எருதுகளை சீனாவிடம் ஒப்படைத்த இந்தியா

எல்லை தாண்டிய சீனாவின் எருதுகளை சீனாவிடம் ஒப்படைத்த இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் எல்லை தாண்டிய சீனாவின் 13 காட்டு எருதுகள், கன்றுகளுடன் இந்தியாவுக்குள் வந்துவிட்டன. இந்த எருதுகளை பாதுகாப்பாக மீட்டு முறைப்படி சீனா ராணுவத்திடம் இந்திய வீரர்கள் நேற்று ஒப்படைத்தனர். ஆனால் சீனாவோ, அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 5 இந்தியர்களை கடத்திச் சென்றது. இது குறித்து இந்திய தரப்பில் விதண்டாவாதம் பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Army handed over 13 Yaks and four Calves in Arunachal Pradesh to
China.
#IndiaChinaFight
#ArunachalPradesh

Yaks, Calves, india china border fight