பூட்டியே கிடந்த ஏடிஎம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள் - வீடியோ

பூட்டியே கிடந்த ஏடிஎம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள் - வீடியோ

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக செயல்படாமல் பூட்டி கிடந்த இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
rest in peace poster at closed atm in kanyakumari district . Mysterious people posted RIP Poster in atm for lack of action
Read more at:

atm,kanyakumari,indian overseas bank