கேரளா விமான விபத்து... உருக வைக்கும் துணை விமானியின் சோகம்

கேரளா விமான விபத்து... உருக வைக்கும் துணை விமானியின் சோகம்

#kozhikode #kerala #Keralaflight
கோழிக்கோடு விமான விபத்தில் பலியான துணை விமானியின் மனைவிக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. அவருக்கு தனது கணவர் இறந்த செய்தி இன்னும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது
Kerala flight incident: Co-Pilot’s wife is still not aware of her husband’s loss.

Kerala, flight, Kozhikode